இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த – சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தந்தது என்பதை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன். சமச்சீர் பாடத்திட்டங்களைத் தமிழக அரசு ரத்து செய்ததற்கு அரசியல் காரணங்கள்தாம் முக்கியம் என்றாலும் அரசோ, … Continue reading சமச்சீர் படுகொலை வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed